மேற்கு அவுஸ்திரேலியாவில் ஒஸ்மிங்டன் பகுதியில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்ட்கப்பட்டுள்ள சலங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை மீட்கட்டுள்ள சடலங்களில் 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.