அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை சார்க் உச்சி மாநாட்டை நடாத்தும் அளவுக்கு சிறந்ததல்லவென வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.இலங்கையின் இந்த தீர்மானம் குறித்து ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.