முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார கைது!

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில்  பிரதி அமைச்சராக இருந்த சரத்குமார குணரத்ன சற்று முன்னர் நீர்கொழும்பு பொலிஸா ரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்றின் மூலம் ஒருவரை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு பிடி யாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை சரத்குமார குணரத்ன, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்
கைதுசரத்குமாரபிரதியமைச்சர்பொலிஸ் நிலையம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment