நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின், மூத்த சகோதரரான சரத் வீரவன்ச, பொலிஸ் நிதிக் குற்ற மோசடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த அரசாங்கத்தின் போது, அரசாங்க வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.