மேலும் வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்குத் தொடங்கி 17 சுற்றுகளாக நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்கே நகர் தொகுதி 181-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மறுவாக்குப்பதிவு ஏன் என விளக்கம் அளித்துள்ள சக்சேனா, முதன்மை தேர்தல் அதிகாரியின் தவறால் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், தவறு குறித்து முதன்மை அதிகாரிகள் சவுரிராஜன், விக்ரம் கபூரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.