இசை நிகழ்ச்சிக்கு இலங்கை செல்ல வேண்டாம்! மாணவர் அமைப்பு

இசை நிகழ்ச்சிக்காக ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் தமிழினப்படுகொலையை அரங்கேற்றிய ஸ்ரீலங்கா அரசின் வேண்டுகோளை ஏற்று இலங்கை செல்லக்கூடாது என மாணவர் அமைப்பினர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்..

 

 

அரசுஇசை நிகழ்ச்சிஏ ஆர் ரஹ்மான்தமிழகம்நெஞ்சே எழுமாணவர் அமைப்புவேண்டுகோள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment