அதேவேளையில், சகிப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஆனால், நாடாளுமன்ற அலுவல்களை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்டவற்றை எழுப்பி, மழைக்கால கூட்டத் தொடரை எதிர்கட்சிகள் முடக்கின.