தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா, இல்லையா என்று தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் மாதம் 15ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா, இல்லையா என்று தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் மாதம் 15ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.