கடலட்டை பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள்- 15 பேர் கைது..

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் 15 வெளிமாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடலட்டைகைதுமீனவர்கள்வடமராட்சி
Comments (0)
Add Comment