மதச் சிறுபான்மையினர் மீதான சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் வன்மையாக கண்டிப்பதாகவும் எவ்வித அழுத்தங்களும் இன்றி தமது மதத்தை வழிபாடு செய்வதற்கான பூரண சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டுமென பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.