கிளிநொச்சியில் யுனிசெவ் நிறுவனத்திடம் காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான மகஜர் கையளிப்பு..

இன்று கிளிநொச்சியில் யுனிசெவ் நிறுவனத்திடம் காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மைகளை தெரிவிக்கும்பொருட்டு மகஜர் ஒன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மாலை 2.30 மணிக்கு கையளிக்கப்பட்டது…

அலுவலகம் தொடர்பானகிளிநொச்சியில்கையளிப்புமகஜர்யுனிசெவ் நிறுவனம்
Comments (0)
Add Comment