குருநாகலில் துப்பாக்கிச்சூடு! வர்த்தகர் பலி

குருநாகல், மாவத்தகமையில் வைத்து 65 வயதான வர்த்தகர் ஒருவர் மீது, இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஸ்தலத்திலேயே அவர், பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இனந்தெரியாத நபர்களே, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குருநாகல்சூடுதுப்பாக்கிபலிவர்த்தகர்
Comments (0)
Add Comment