குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் 2008ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தெஹிவளை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது.கொழும்பில் இருந்து அலுத்கமையை நோக்கிச் சென்ற புகையிரதத்தின் ஐந்தாம் பெட்டியில் குறித்த குண்டு வெடித்துள்ளது.
இதில் 9 பேர் உயிரிழந்ததுடன் , 73 பேர் வரை காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.