அதற்கான அனுமதி இன்று (3. 5. 2016) செவ்வாய் காலை 11 மணிக்கு எழும்பூர் காவல் ஆணையர் (கமிஷனர் ஆஃபிஸ்) அலுவலகத்தில் அனுமதி கேட்க மாணவர்கள் செல்கின்றனர்.
எப்பொழுதும் போல் தாங்கள் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர் வ. கெளதமன ஆகியோர் கேட்டுள்ளனர்.