செப்டெம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டிய 45 டிஎம்சி நீரை கர்நாடகா இதுவரை வழங்கவில்லை என மனுவில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபற்றி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் ஏற்கனவே முறையிட்டும் அக்குழு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.