மேலும் ஜெயலலிதா முதலமைச்சராவதை மக்களுக்குப் பதிலாக நீதிமன்றமே தீர்மானிப்பதாகவும் கனிமொழி கூறினார். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை என்றும் கனிமொழி குறை கூறினார்.
மேலும் ஜெயலலிதா முதலமைச்சராவதை மக்களுக்குப் பதிலாக நீதிமன்றமே தீர்மானிப்பதாகவும் கனிமொழி கூறினார். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை என்றும் கனிமொழி குறை கூறினார்.