தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது..

தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்­கல்லினை , வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­  நேற்றைய தினம்  நடப்­பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரை அமைப்­ப­தற்­காக ஆவ­ணங்­கள் வலி.வடக்கு பிர­தேச சபை­யி­டம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.

எனினும் பிர­தேச சபை அனு­மதி அதற்கு  வழங்­காத நிலை­யி­லும் விகாரை அமைப்­ப­தற்­காக அடிக்­கல் நடப்­பட்­டுள்­ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தயிட்டிபிக்குகள்வடமாகாண ஆளுநர்விகாரை
Comments (0)
Add Comment