இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி தொடர்வதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி தொடர்வதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.