நாகையில், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சை, கன்னியாகுமரி, நாகை மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டது.
சிறையிலிருக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை பொங்கல் பண்டிகைக்குள் விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு ஏற்கெனவே கெடுவிதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு விடுவிக்காவிட்டால், அடுத்தடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து, வரும் 26-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்தின்போது முடிவெடுக்கப்படும் என மீனவர்கள் அறிவித்தனர்.