ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட ராஜபக்ஷ குடும்பத்தில், இவர், கடைசிப் பெண் பிள்ளையாவர். இவரது பூதவுடல், நுகேகொடையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகளுக்காக உடஹமுல்ல பொது மயானத்துக்கு, நாளை (09) மாலை எடுத்துச்செல்லப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.