எதிர்வரும் ஜுன் மாதம் அளவில் இந்த பொறிமுறையை அமுலாக்க அமைச்சரவையில் கடந்த வாரம் அங்கீரிக்கப்பட்டிருந்தது. இதன்படி 2017-2021ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு மனித உரிமை சம்மந்தமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த குழு உருவாக்கப்படவுள்ளது. இதில் மங்கள சமரவீரவுடன், அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷவும், மலிக் சமரவிக்ரமவும் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.