நாடுபூராகவும் கடந்த ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் மூன்று தடவைகள் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் அதற்கான பொறுப்பை ஏற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்குத் திரும்பியவுடன் குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.