இது தொடர்பாக சென்னை காவல்துறை அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
* சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது-.
* கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை- விதிக்கப்படுகிறது.
* மெரினா உள்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை உள்ளது.
* குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.
* மெரினாவில் சட்டவிரோதமாக கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.