வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு­வி­னர் இரணைதீவிற்கு விஜயம்

வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு­வி­னர் இன்று கிளி­நொச்சி, இர­ணை­தீ­வுக்கு விஜயம் செய்துள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைதீவில்  தங்­கி­யி­ருக்­கு­ம் மக்­க­ளின் குடி­தண்­ணீர் விநி­யோ­கத்­துக்­காக ஓர் இரு சக்­கர உழவு இயந்­தி­ரத்­தை­யும் மக்­க­ளுக்காக அவர்கள் வழங்கி வைக்­க­வுள்­ள­னர் .

போராட்டம்

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் தங்களின்  வாழ்­வி­டங்­களை விடு­விக்­கக்­ கோரி   இர­ணை­மாதா நக­ரில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வந்த மக்­கள்

அக்­கோ­ரிக்கை நிறை­வே­றாத நிலை­யில் இரணை  தீவுக்­குச் சென்று அங்கேயே  போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்நிலையில் அங்குள்ள  மக்­க­ளின் பல­வி­த­மான தேவை­க­ளில் ஒவ் வொரு­வ­ரும் ஓர் உத­வி­களை மேற்­கொண்­டு­வ­ருகின்றனர்.

இந்நிலை­யில் வட மாகாண முத­ல­மைச்­சர் இன்று இரணைதீவிற்கு நேர­டி­யா­கப் சென்றுள்ளார்.

இதன் போது அங்குள்ள மக்கள்இற்கு  10 கழிப்­பறை வச­தி­க­ளை­யும் ஏற்­பாடு செய்து அவர்  வழங்­க­வுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைவசதிகள்இரணைதீவுகுழுவினர்முதமைச்சர்
Comments (0)
Add Comment