வாழ்த்து சொன்ன மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி : தமிழக முதலமைச்சர்!

தமிழகத்தின் முதலமைச்சராக 5 ஆம் முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்துதெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதே போல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கும் ஜெயலலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லிஜெயலலிதாதமிழக முதலமைச்சர்நன்றிநரேந்திர மோடி
Comments (0)
Add Comment