வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 10 லட்சம் வழங்கிய நடிகை…

கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளா பாதிகபப்ட்டுள்ளது.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் கேரளாவிற்கு நிதி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி – திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியை வழங்கியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளாது.

 

கனமழைகேரளாநிதிஸ்ரீபிரியா
Comments (0)
Add Comment