எம்மில் அநேகர் அடிக்கடி நாம் பயன்படுத்தும் கைபேசியினை தண்ணீரில் போட்டு விட்டு – காச் மூச்சென்று புலம்புவதுண்டு. அதன்பிறகு அருகில் இருக்கும் கைபேசியினை சரிசெய்யும் கடைக்கு கொண்டு போவோம். அவர்களும் அதை இதை சொல்லி பணத்தையும் பிடுங்கி விடுவார்கள்.
ஆனால் அதற்கு முன்னர் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளளாம் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்படுகின்றது.