தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு 2 படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது காங்கேசன்துறையில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்களை யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ள நிலையில், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன