பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது பின்னர் மோதலாக மாறியது. இதனை படம் பிடித்த செய்தியாளர்களை காவல்துறையினர் விரட்டியடித்ததுடன், அவர்களது கேமராவையும் பறித்தனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.