நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறார் வயது வரம்பை குறைக்கும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே மக்களவையில் மசோதா நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறார் வயது வரம்பை குறைக்கும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே மக்களவையில் மசோதா நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.