தூத்துக்குடியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை நோக்கி செல்லும்போது இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் மத்திய அரசின் முயற்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.