மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர், தொடரும் இலங்கை ராணுவத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 07.03.2017 செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4-30 மணியளவில் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.