சென்னை அருகே கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மார்ச் 28, ஏப்ரல் 5 மற்றும் மே 1-ம் தேதி ஆகிய தினங்களில் சுமார் 16 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையி்ல் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.