மரணித்தவரின் குடும்பத்துக்கு 100,000 ரூபாவும் சேதமடைந்த சொத்துகளுக்கு 2.5 மில்லியன் ரூபாய் வரையிலும் நட்டஈடு வழங்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். இதற்கான நிதி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக நிதியமைச்சர் கருணாநாயக்க கூறினார்.
மரணித்தவரின் குடும்பத்துக்கு 100,000 ரூபாவும் சேதமடைந்த சொத்துகளுக்கு 2.5 மில்லியன் ரூபாய் வரையிலும் நட்டஈடு வழங்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். இதற்கான நிதி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக நிதியமைச்சர் கருணாநாயக்க கூறினார்.