மேலும் நாளை முதல் இணையும் வாடிக்கையாளுக்கு கடந்த 6 மாதம் மானியம் கிடைக்காது. எந்த மாதத்தில் இணைகின்றார்களோ அந்த மாதத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம் தரப்படும்.
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1 கோடியே 54 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் நேரடி மானியத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.