அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று வியாழக்கிழமை மகஜரொன்றை கையளித்தது. அந்த மகஜரை கையளித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று வியாழக்கிழமை, மகஜரொன்றை கையளித்தது. அந்த மகஜரைக் கையளித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.