தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் 18 பேர் தாயகம் திரும்புகின்றனர்!

அக­தி­க­ளுக்­கா­ன­ ஐக்­கி­ய­ நா­டுகள் உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தி­னு­டைய வச­தி ­ப­டுத்­த­லு­டனும் ஒருங்­கி­ணைப்­பு­டனும் பதி­னெட்டு இலங்­கை­ தமிழ் அக­திகள் தமிழ் ­நாட்டிலிருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி தாயகத்துக்கு ­ வ­ரு­கை­ த­ர­ உள்­ளனர். இவர்கள் சென்­னை­யி­லி­ருந்­து ­மி­ஹின்­லங்­கா­ வி­மா­ன­சேவை மூலம் மு.ப. 12.20 மணி­ய­ளவில் ஸ்ரீலங்கா வந்தடைவர் என,ஸ்ரீலங்காவின்  சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­ ம­த ­அ­லு­வல்கள் அமைச்சர் அ­மைச்சர் சுவா­மி­நாதன் தெரிவித்துள்ளார். இவரது முயற்­சியால் தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்­தி­ அ­மைச்சும் இலங்­கை ­வி­மா­ன ­சே­வை­ நி­று­வ­னமும் அவர்­க­ள­து­ ப­ய­ணப்­பொ­தியின் அளவை 40 கிலோ­ கி­ரா­மி­லி­ருந்து 60 கிலோ ­கி­ரா­மிற்­கு­ அ­தி­க­ரித்­துள்­ளது.

இவ் அக­திகள் 18பேரில் 10 ஆண்­களும் 8 பெண்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்கள் தாயகத்தின் திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், கிளி­நொச்­சி ­மற்றும் மன்னார் ஆகி­ய­மா­வட்­டங்­க­ளுக்­கு­ மீள்­கு­டி­ய­மர்­வ­தற்­கா­க­ வ­ரு­கை ­த­ரு­கின்­றனர் என ­ஸ்ரீலங்காவின்  சி­றைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­ ம­த ­அ­லு­வல்கள் அமைச்சின் செய­லாளர் வே.சிவ­ஞா­ன ­சோ­தி­ தெரி­வித்தார்.

இவர்­க­ளுக்­கு ­இ­லங்­கை­யை ­வந்­ த­டை­வ­தற்கு இல­வ­ச­மா­க ­வி­மா­ன­ ப­ய­ணச்­சீட்­டு­ அ­க­தி­க­ளுக்­கா­ன­ ஐக்­கி­ய­ நா­டுகள் உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தினால் வழங்­கப்­படும். அத்­துடன் மீள் சமூ­க­ ஒ­ருங்­கி­ணைப்­பிற்­கா­ன­ நன்­கொ­டை­யா­க ­ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் 75 அமெரிக்­க­டொ­லர்­களும்,போக்­கு­வ­ரத்­து­ நன்­கொ­டை­யா­க­ ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் 19 அமெரிக்­க­டொ­லர்­களும், உண­வு­ அல்­லா­த­ ப­ண­நன்­கொ­டை­யா­க­ ஒவ்­வொ­ரு­ கு­டும்­பத்­திற்கும் 75 அமெரிக்­க­ டொ­லர்­களும் வழங்­கப்­ப­டு­கின்­ற­து­ எ­ன ­அ­மைச்சின் செய­லாளர் மேலும் கூறினார்.

அகதிகள்அமைச்சுஈழம்ஐக்கிய நாடுகள்தமிழகம்தாயகம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment