நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

நண்­பர்­க­ளுடன் நீராடச் சென்ற 16 வயது நிரம்­பிய மாணவன் மிபி­லி­மான குளத்தில் மூழ்கி உயி­ரி­ழந்த சம்­பவம் கந்­த­யெல பகு­தியில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. வெலி­ம­டையைச் சேர்ந்த நிமேச துலங்க ரண­சூ­ரிய என்ற மாண­வனே நீரில் மூழ்கிப் பலி­யா­ன­வ­ராவார்.

மேல­திக வகுப்­புக்கு செல்­வ­தாக பெற்­றோ­ரிடம் கூறி­விட்டு, நண்­பர்­க­ளுடன் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை­யி­லேயே,மேற்­படி அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

பலி­யான மாண­வ­ருடன் எட்டு மாண­வர்கள் நீராடச் சென்­றி­ருந்­தனர். அவர்கள் வெலி­மடைப் பொலிஸா­ரினால் விசா­ர­ணைக்­குற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அனர்த்தம் இடம்­பெற்று தகவல் கிடைத்­ததும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குளம்நீர்பலிபோலீஸ்மாணவர்கள்வகுப்புவிசாரணைவெளிமடை
Comments (0)
Add Comment