நாடுகடந்த தமிழீழ அரசின் வாக்காளர் தேர்தல்….2019

நாடுகடந்த தமிழீழ அரசின் வாக்காளர் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நீங்கள் தேர்தெடுக்கும் வாக்காளர்களிற்கான   வாக்குபதிவுகளை அவர்களின் வேட்பாளர் எண்களிற்கு  நீங்கள் அளிக்கலாம்.

உங்கள்  தபால்மூல வாக்குகளை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் அளிக்கவேண்டும்.

.

செண்பகம்தேர்தல்நாடுகடந்த தமிழீழ அரசுவாக்காளர்
Comments (0)
Add Comment