நாடுகடந்த தமிழீழ அரசின் வாக்காளர் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
நீங்கள் தேர்தெடுக்கும் வாக்காளர்களிற்கான வாக்குபதிவுகளை அவர்களின் வேட்பாளர் எண்களிற்கு நீங்கள் அளிக்கலாம்.
உங்கள் தபால்மூல வாக்குகளை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் அளிக்கவேண்டும்.