அதன்பிறகு, கோப் நகரில் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். ஜூன் 2-ந்தேதி ஒசாகா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். அன்றே, இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் இந்திய முதலீடு பெருக்க கருத்தரங்கிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன்பிறகு, கோப் நகரில் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். ஜூன் 2-ந்தேதி ஒசாகா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். அன்றே, இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் இந்திய முதலீடு பெருக்க கருத்தரங்கிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.