Senpakam.org
தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
மயிலை வேட்டையாடியவருக்கு போலீஸ் வலைவீச்சு!
By
சிலம்பு
on 28/03/2016
சட்டவிரோதமான முறையில் மயில்களை வேட்டையாடும் நபர் தொடர்புடைய விசாரணைகளை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலி
சட்டவிரோதம்
நீர்கொழும்பு
போலீஸ்
மயில்
வேட்டை
இலங்கை
Share
Related Posts
அரசியல் பிச்சையில் சுமந்திரன்?ஹரிணி பதிலடி
அனுராவின் அரசியலில் பல அரசியல்வாதிகளுக்கு பாரிய ஏமாற்றம்!
பிரித்தானியாவில் தாயக நினைவுகளுடன் பெருமளவானோர் திரண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் நாளை பலப்பரீட்சை
தமிழர் தாயகத்தில் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்படும் தமிழர்கள்??
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான மக்கள் கோவிட் தொற்றினால் பலி!
ஹிஷாலினி இறந்த பின் அவரது குடும்பத்திற்கு ரிஷாத் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள பணம்
Comments
(0)
Add Comment