மயிலை வேட்டையாடியவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சட்டவிரோதமான முறையில் மயில்களை வேட்டையாடும் நபர் தொடர்புடைய விசாரணைகளை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலிசட்டவிரோதம்நீர்கொழும்புபோலீஸ்மயில்வேட்டை
Comments (0)
Add Comment