முன்னாள் கிளி அரச அதிபர் திரு இராசநாயகம் ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்!!

முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மகாதேவா ஆச்சிரம தலைவருமான  திரு .ச.இராசநாயகம் ஐயா அவர்கள் நேற்றைய தினம் அமரத்துவமடைந்துவிட்டார்.
மக்களிடமும் போராளிகளிடையேயும் நன்கு பரீட்சையமான உன்னதமனிதர்.எமது விடுதலைப் போராட்டத்திலும்  இவரது பங்கு அலப்பரியதாகும்.

அரச அதிபர்இராசநாயகம்கிளிநொச்சிமரணம்
Comments (0)
Add Comment