யாழ்-கொட்டடியில் முதியவர் சடலமாக மீட்பு?

யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.

இரும்பு கடை உரிமையாளரான இவர் அவரது கடைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

கொட்டடிசடலம்முதியவர்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment