கிளிநொச்சியில் அமைந்துள்ள கேபியின் உத்தியோகபூர்வ வாசல் ஸ்தலத்தில் தங்கியிருந்த அக்னி சுப்பிரமணியம் நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்திருந்தார். குறித்த சந்திப்பின்போது வட மாகாண சபையின் உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினமும் உடனிருந்துள்ளார்.