நேற்று கொழும்பிலிருந்து யாழ்.வந்த வடக்கு முதல்வர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை அவசியம் என வைத்தியர்கள் கூறியுள்ளதன் பிரகாரம், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது