இந்த வழக்கில் இன்று ஆஜராக நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று விஜயதாரணி ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து விஜயதாரணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த வழக்கில் இன்று ஆஜராக நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று விஜயதாரணி ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து விஜயதாரணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.