இதனை அடுத்து 150 மருத்துவமனைகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல மருத்துவமனைகள் போலி மருத்துவர்களால் நடத்தப்படுவது தெரிய வந்தது. இதனை அடுத்து 62 போலி மருத்துவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் காலாவதியான ஊசிகளைப் பயன்படுத்தியதாகக் கூறினர்.