மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கரைத்திரும்பிய மீனவர்களின் படகுகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.