திருகோணமலை உப்புவௌி காட்டுப் பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் (26.10.2016) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட அவர் (27.10.2016) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.