அரசியலமைப்பு திருத்த யோசனை! நீங்களும் கூறலாம்

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை  முதற்கட்டமாக கொழும்பில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவின் ஊடாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது.

காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புகூறலாம்திருத்தநீங்களும்யோசனை
Comments (0)
Add Comment